madurai கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் கைது நமது நிருபர் செப்டம்பர் 10, 2019 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைதுசெய்தனர்.